நித்யராமஸ்மரணம் - பால காண்டம் - தமிழ்

ராமபிரானின் பால்ய லீலைகள்

நித்யராமஸ்மரணம் - பால காண்டம் - தமிழ்

பால காண்டம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் முதல் பாகம் ஆகும். இதில், ஆதி காவ்யம் படைக்கப்பட்ட விதமும், ஸ்வாமியின் பால லீலைகள் முதல் ஸ்ரீ சீதா ராம கல்யாணம் வரை வர்ணிக்கிறது. வாருங்கள் , துளி துளியாக, ஸ்ரீமத் ராமாயண அமுதத்தை பருகுங்கள்!

 

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம-ஷாஸ்வதி: ஸமா |
யத் க்ரௌஞ்சமிதுனாதேகம் அவதீ: காமமோஹிதம் ||

"வெறி கொண்ட வேடா! மையல் கொண்ட கிரௌஞ்ச பறவைகளில் ஒன்றை தயையின்றி கொன்ற உன் ஆன்மா என்றென்றும் அமைதி பெறாது."

வால்மீகி முனிவரின் ஷலோகமாக மாறிய சாபம்

ராமாயண சித்ர கதை